Posts

Showing posts from October, 2020

Andavar Kavidhai on GOD

Image
  கிரகனாதி கிரகணங்கள் ;அப்பாலுமே ஒரு அசஹாய சக்தி உண்டாம் ;ஆளுக்கு ஆள் ஒரு பொழிப்புரை கிறுக்கியும் ஆருக்கும் விளங்காததாம். அதைப்பயந்ததை யுணர்ந்ததைத் துதிப்பதுவன்றி பெரிதேதும் வழியில்லையாம். நாம் செய்த வினையெலாம் முன்செய்ததென்பது விதியொன்று செய்வித்ததாம். அதை வெல்ல முனைவோரைச் சதிகூடச் செய்தது அன்போடு ஊழ் சேர்க்குமாம். குருடாகச் செவிடாக மலடாக முடமாகக் கரு சேர்க்கும் திருமூலமாம்; குஷ்டகுஹ்யம் புற்று சூலை மூலம் குரூரங்கள் அதன் சித்தமாம். புண்ணில் வாழும் புழு புண்ணியம் செய்திடின் புதுஜென்மம் தந்தருளுமாம், கோடிக்கு ஈஸ்வரர்கள் பெரிதாக வருந்தாமல் சோதித்து கதி சேர்க்குமாம்; ஏழைக்கு வரு துயரை வேடிக்கை பார்ப்பததன் வாடிக்கை விளையாடலாம். நேர்கின்ற நேர்வலாம் நேர்விக்கும் நாயகம் போர்கூட அதன் நின் செயலாம்; பரணிகள் போற்றிடும் உயிர்கொல்லி மன்னர்க்கு தரணி தந்து அது காக்குமாம். நானூறு லட்சத்தில் ஒரு விந்தை உயிர் தேற்றி அல்குலின் சினை சேர்க்குமாம்; அசுரரைப் பிளந்தபோல் அணுவையும் பிளந்து அணுகுண்டு அது செய்வித்ததும், பரதேசம் வாழ்கின்ற அப்பாவி மனிதரை பலகாரம் செய்துண்டதும் , பிள்ளையின் கறியுண

My Poetry in Tamil - கவிதை மனசு காரன்

Image
நான் கவிதை மனசு காரன், இருட்டில் வெளிச்சம் தேடுபவன் , மனித சந்தையில் மனிதம் தேடுபவன் , வெற்றி வேட்டை மனிதர்கள் மத்தியில் தானம் செய்பவன். ஆடம்பரத்தில் எளிமையை தேடுபவன் , வெற்றிக்கு முன்னாள் மண்டியிட மாட்டோம். வெற்றி கணிதர்களின் நேர்த்தி எங்களுக்கு ரசனையற்றது , பூவின் யதார்தம் போல் வரும் தோல்வியின் ரசிகர்கள் நாங்கள் . நாங்கள் உணர்வகளின் களஞ்சியம் , சத்தமாக இருக்காது எங்கள் வெளிப்பாடு அழகானதாகவே இருக்கும் . கவிதை மனா காரர்களே கை கொடுங்கள் உங்களால் தான் மழை பெய்கிறது. இடுக்குகலின் வெளிச்சம் நாங்கள் , தினம் மன தோல் உரிப்பவர்கள், மான் தோற்றம் கொண்ட சிங்கங்கள் நாங்கள் , கவிதைமனசு எங்கள் முகவரி மதம் இனம் சாதி , கலைஞன் இனத்தின் இடது சாரிகள் ஐயா நாங்கள் !

ON Tamil Writer Balakumaran - The man who knew too much on spirituality

Image
  This write-up on writer Balakumar, veteran of tamil fiction credited to have 200 plus book titles. Balakumaran writing got into me when i watched the Tamil movie Gentleman(1993) as a kid. Even though dialogue is small part of movie, managed to take away his name in the movie titles which we hardly care to see. Then i managed to see some of his works in movie and always been great fan like for a hero in the movie. Later i used to see his name was always there in tamil novel section in book shops which i often used to visit. I turned pages there and got into his novel writing a bit. One of my non conformist friend suggested couple of his novels which i tried and started liking his flavor of writing. He shines like a hero in a movie after reading through it. Amazing technique of domain exploration, philosophical musings on life and people, adulation of feminine side. The novel like "Irumbu kudhiraigal" flashes a bit of movie "Polladavan" and drives into a subject,