Posts

Showing posts from August, 2012

ON EGO - சண்டை கோழை (Tamil poem by Rajesh)

Image
உள்ளே வருவது     எதுவாயினும்       உள்ளம் அனுமதி     கொடுப்பதிலை   , அறிவு சண்டையிட்டு வெளி ஏற்றுகிறது . அது , மனிதனாக இருக்கலாம் , கருத்தாக இருக்கலாம் , எதுவாயினும் அனுமதியை தடை செய்கிறது அறிவு .. ஏனன்றால் வருவது அனைத்தும்   " தான் "   என்ற அகம்பாவத்துடன்   , என்   " நானை "   மதிபிழக்க செய்கிறது . என் பகுத்தறிவை ஜெயிக்க எது வல்லது , இயற்கையா   , கவிதையா , குழந்தையா   அல்லது பெண்ணா .. பகுத்தலில் மிஞ்கவது உண்மை மட்டுமே , ஆதலால் உண்மை எனக்கு எதிலும்   மிஞ்சவில்லை உண்மை எதிலும் இல்லையா அல்லது நான் கரார் பேர்வழியா .. அறிவு உள்ளத்தின் சம்மதத்துடன் உண்மையை தேடுகிறது , உள்ளமோ   நானை   தேடுகிறது .